salem gang rape

img

சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

;